ஈழ மாணவர்களின் துயரத்தைக் கேட்டு கண் கலங்கிய சூர்யா!
[ வெள்ளிக்கிழமை, 01 யூலை 2011, 09:29.02 AM GMT ]

குறித்த மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஈழ மாணவர்கள் தமது கஷ்டங்களை சொல்லும் போது அகரம் அறக்கட்டளை உரிமையாளர்களான சூரியா மற்றும் சிவகுமார் உட்பட பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக